Saturday, March 13, 2010

பக்தி - ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

பக்தி - ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1

பக்தி - ஓர் எளிய அறிமுகம்: பாகம் 1
BY சுஜாதா தேசிகன்
Posted in ஆன்மீகம்இந்து மத விளக்கங்கள் on 27 January 2010

அந்தச் செருப்புத் தைக்கும் தொழிலாளி, “இதில் என்ன விந்தை? ஒரு பெரிய ஆலமரத்தை சின்ன விதையில் அடக்கியவர், பிரபஞ்சத்தை தன் வாயில் காண்பித்தவர், அவருக்கு யானையை ஊசியில் நுழைப்பது என்ன பெரிய விஷயமா?” என்று பதில் சொன்னார்… பக்திக்கு அறிவு தேவையில்லை. வேறு என்னதான் தேவை என்று கேட்கலாம்; உணர்வு. உணர்வு மட்டும்தான் தேவை. உணர்வு வர நமக்குத் தேவை நம்பிக்கை. கேள்வி கேட்காத நம்பிக்கை.

No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)