Tuesday, October 26, 2010

ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று..




ஏறு மயில் ஏறி விளையாடும் முகம் ஒன்று

ஈசனுடன் ஞான மொழி பேசும் முகம் ஒன்று

கூடும் அடியார்கள் வினை தீர்க்கும் முகம் ஒன்று

குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்று

மாறு படு சூரரை வடித்த முகம் ஒன்று

வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்று

ஆறுமுகமான பொருள் நீ அருள வேண்டும்

ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே!

4 comments:

  1. பெருமானே பெருமாளே எது சரி? ஒன்று ஒன்றே எது சரி?

    ReplyDelete
    Replies
    1. பெருமான் என்பது அனைத்து தெய்வங்களுக்கும் பொதுவானது.

      பெருமாள் என்பது திருமால் மட்டுமே.

      ஒன்று :- பலவகையானவற்றில் இதுவும் ஒன்று.

      ஒன்றே :-
      ஒன்று மட்டுமே .

      மேலே சொன்னது அடியேனின் கருத்து.
      கற்றுணர்ந்தவர்களின் கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.
      நன்றி.

      Delete
  2. kindly help me to understand the saravana pava manthira porul sir

    ReplyDelete
  3. This song help us to understand that, some kind of vasi yoga practice will help the human beings to attain the state of lord muruga and finally lord siva, through this song.

    ReplyDelete

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

விருப்பம் :)